03/07/2020

தமிழர்களின் துரோகிகள்...


அவர்கள் நீதிகேட்டு கதறி கண்ணீர்விட்டு போராடிக் கொண்டிருந்த நாட்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை கூட இந்த இருவரின் வாயிலிருந்தும் வரவில்லை...

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு அதன் காரணமாக அவர்கள் சற்றே ஆறுதல் அடைந்த பின்னர் இவர்கள் அங்கே  செல்ல வேண்டிய வேலை என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.