08/03/2021

விழித்துக்கொள் தமிழினமே...

 


தமிழன் எங்கு சென்று வாழ முற்பட்டாலும் உதைத்து விரட்டுகிறார்கள். அப்படி உதைப்பவர்கள் தமிழ்நாட்டில் வாழ வந்தால் தமிழர்கள் வரவேற்று வாழ வைக்கிறார்கள்.

அப்படி வாழ வருபவர்களிடமே தமிழர்கள் அடிமை ஆகிறார்கள். அவர்களிடமே ஆளும் அதிகாரத்தையும் கொடுக்கிறார்கள். 

தமிழர் யாராவது அரசியலில் ஈடுபட்டால், அவர்களுக்கு சாதி முத்திரை குத்தி, அவர்கள் மீது ஏராளமான பழிகளை சுமத்தி, நக்கல், நையாண்டி செய்து மகிழ்கிறார்கள். 

இந்த இனம் தலை நிமிர வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தான் தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.