15/05/2021

கொரோனா கொள்ளையில் சென்னை தனியார் மருத்துவமனைகள்...

 


கொரோனா என்று சென்று விட்டாலே குறைந்த தொகை 13 லட்சம்... இந்த தொகை மேலும் அதிகமும் ஆகலாம்... 

விருப்பம் இருந்தால் முன்பணம் செலுத்தி அட்மிட் ஆகலாம்...

மேலும் படுக்கை நாங்கள் கொடுப்பது தான் என்று.. வாசலில் அல்லது கார் பார்க்கிங்கில் தான் படுக்கையும் கொடுக்கிறார்கள்...

அதுமட்டுமல்ல... Oxygen எல்லாம் கேட்க கூடாது எங்களிடம் இல்லை...

மேலும் ஏதேனும் விபரிதம் ஏற்பட்டாலும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லி கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்...

இதுவே தற்போதைய சென்னை தனியார் மருத்துவமனைகளின் வியாபாரம்...

நம் நாட்டு மருத்துவத்தை மறந்து உயிர் கொள்ளி அலோபதிக்கு சென்றதால் வந்த வுளைவு இவை... 

இனியெனும் மக்கள் திருந்தி சித்த மருத்துவத்திற்கு மாறுவார்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.