16/06/2021

காதல் தோல்வி...



இருவரும் தான் 
காதலிக்கும் போது அழுதோம்.. 

நீ எப்படியோ? 

அழுகையை 
நடிப்பாக்கி விட்டாய்..

நானோ? 

உண்மையாக்கி..
ஆயுள்வரை 
உன் நினைவில் வாழ்கிறேன்...

கண்ணத்தில் தாடி..
நெஞ்சில் நீ என....

😒😒😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.