11/12/2023

கன்னட பிராமண கமல் எனும் பிராடு பய...

 


வெள்ளம் போன்றவற்றை தடுப்பது , பணிகள் மேற்கொள்ளுவது ஆட்சியாளர்கள் பணி என்று 2015 ல் பேசினான்...

2023 ல் ஒரு கோடி பேரை மீட்பது , வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது அரசால் இயலாது என்று பேசுகிறான்...

2015 ல் வரிகட்டுகிறேன் , வரி எங்கு போகிறது என்பதே தெரியாததை தான் வெள்ளம் காட்டுகிறது என்று பேசியவன் 

2023 ல் அரசையே குறை கூற கூடாது , நாம் எல்லாரும் சேர்ந்து மக்களை மீட்க வேண்டும் , உதவ வேண்டும் , கரம் கோர்க்க வேண்டும் என்று கூறுகிறான்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.