12/05/2024

தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் செய்த தமிழறிஞர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள குருவிக்கரம்பை எனும் சிற்றூரில் பிறந்த குத்தூசி சா.குருசாமி (24.04.1906)...

 


அவரது மறைவுக்குப் பிறகு, திருட்டு திராவிட மாடல்கள், ஒட்டுண்ணிகள், ஒட்டுத் திண்ணைகள் என்று அனைத்து திருட்டு திராவிட கும்பல்களும், ஈ.வெ.ராமசாமி தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் என்று, தமிழனுடைய அடையாளத்தை வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாமல் திருடி கொண்டனர்...

குத்தூசி குருசாமி புகழ் ஓங்குக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.