16/07/2024

சண்டாளன் என்கிற வார்த்தையை பயன்படுத்திய முதல் கருங்காலியே கருணாநிதிதான்...

 


நாட்டில் எவ்வளவோ சாதிய பிரச்சினைகளுக்கு அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதாத ஆணையம் கருணாநிதியைப் பற்றி பாடியதும் வேகமாக வேலை செய்யுது...

பஞ்சமி நிலம் விவகாரங்களில் மூடிக்கொண்டு இருப்பதும் இதே ஆணையங்கள்தான்...

சேலம் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் வெளிப்படையாக சாதியைச் சொல்லி திட்டிய போதெல்லாம் குறைந்தபட்சம் வன்கொடுமை தடுப்புச் சட்டம்கூட போட பரிந்துரை செய்ய முடியாத ஆணையமும் இதேதான்...

கையாலாகாத ஆணையங்கள் எதிர் தரப்பினர் மீது மட்டும் வரிந்து கொண்டு பாய்வது ஏன்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.