14/11/2017

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு...


மானங்கெட்ட இந்திய கடலோர காவல்படை.. தமிழர்களின் வரிப் பணத்தில் வயிற்றை வளர்த்துக் கொண்டு... இலங்கை படையை தாக்காமல்.. வேண்டும் என்றே தொடர்ந்து  மீண்டும் மீண்டும் தமிழர்களை தாக்கிக் கொண்டிருக்கிறது...

இந்தியா தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று புரிந்துக் கொள் தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.