05/12/2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஜெ.தீபா வேட்பு மனு நிராகரிப்பு...

         
படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.  என தெரியவந்து உள்ளது.

ஏற்கனவே நேற்று பேட்டி அளித்து தீபா  தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் என கூறி இருந்தார்.

இது குறித்து இன்று பேட்டி அளித்த தீபா..

நான் ஏற்கனவே இது குறித்து கூறி இருந்தேன் எனக்கு போன் மூலம் மிரட்டல் வந்தது. நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்யாதீர்கள் செய்தாலும் நிராகரிக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்னரே என்னிடம் கூறினார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போதே எனக்கு பல்வேறு இடையூறுகள் இருந்தது என கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.