14/01/2018

போலியான பதிவு எண் ஒட்டி கொண்டு வந்த தனியார் பேருந்து பறிமுதல்...


கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி அவர்கள் வடலூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது சுற்றுலா வந்த தனியார் பேருந்தை மடக்கி சோதனை செய்த போது  பேருந்தின் உரிமத்தில் TN-67F-4172 என்ற எண் உள்ளது.

ஆனால் TN.58-P-0321 என்ற போலியான பதிவு எண் எழுதி பேருந்தில் ஒட்டி வந்திருப்பது தெரியவந்தது.

உடனே தனியார் பேருந்தை பறிமுதல் செய்து வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.