14/01/2018

மனிதகுல விரோதிகளான பாஜக மோடி-அமித்ஷா வின் பினாமி தீபக் மிஸ்ரா வின் அடாவடித்தனங்களை தட்டி கேட்டதில் நான்கில் மூன்று பேர் ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள்...


செலமேஸ்வர்-ஆந்திரா (சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்).

குரியன் ஜோசப்- கேரளாவை சேர்ந்தவர்.

ரஞ்சன் கோகாய்- வட கிழக்கு அஸ்ஸாமை சேர்ந்தவர்...

லோக்கூர்- டெல்லியில் வசிப்பவர்....

ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த மூன்று மாநிலத்திலும் மதவெறியை- எதிர்க்கும் கலாச்சாரம் பண்பாட்டிலேயே உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.