03/04/2018

கரூர் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு த.அன்பழகன்.இ.அ.ப.,அவர்கள்...


வெகுநாட்களாக உதவித்தொகைக்காக விண்ணபித்து கிடைக்காத நிலையில் உள்ள கரூர்வட்டம் சின்ம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த ராக்கம்மாள் என்ற  மூதாட்டிக்கு இல்லம் தேடி , விசாரணை மேற்க் கொண்டது மட்டுமல்ல,

மூதாட்டியின் ஆணைக்கிணங்க உணவு அருந்தி பின் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

வாழ்த்துக்கள் ஐயா..
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.