09/06/2018

மக்களின் உதவியுடன் நகரை சுத்தப்படுத்தும் கொட்டகலை பிரதேச சபை...


சுற்றடல் வாரமாக 05-30-2018 தொடக்கம் 06-05-2018 வரை பிரகடனம் படுத்தபட்டுள்ளது...

இதற்கமைவாக  பல்வேறு நிகழ்ச்சிகள் கொட்டகலை பிரதேச   சபையின்  தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஆலோசனைக்கு அமைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..

இன்றைய தினம் பாதை ஓரங்களில் இருந்த குப்பைக்குள் அகற்றப்பட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.