09/06/2018

ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று இங்கு எதுவும் இல்லை...


அதிகார வர்க்கம் தான் நிம்மதியாக வாழ்வதற்காக..

அவர்களை தவிர்த்து மற்ற அனைவரையும் சாதி, மத ரீதியாக பிரித்து..

அந்த சாதி, மதத்தில் இருக்கும் சில மனிதர்களை விலைக்கு வாங்கி..

இறுதிவரை மக்கள் தங்களுக்குள்ளே அடிப்பட்டு சாக வேண்டும் என நினைத்துதான் இந்த அமைப்பை கட்டமைத்து இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.