10/07/2018

இறப்பு வீட்டிலும் செல்பி எடுத்து மகிழும் நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஸ்கோபி...


சிலதினங்களுக்கு முன்பு எர்ணாகுளம் மகாராஜா கேம்பாஸ்சில் வைத்து கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரால் குத்தி கொல்லப்பட்ட  மாணவரும் இந்திய மாணவர் அமைப்பின்  உறுப்பினருமான  அபிமன்யூவின்  சொந்த இடமான இடுக்கி மாவட்டம் வட்டவடாவில் உள்ள அவரது வீட்டில் ஆறுதல் கூறசென்ற போது செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் சுரேஷ் கோபி. 

இந்த செயலால்  கேரளா முழவதும் சமூக வலைதளங்கள் மூலமாக கடும் எதிப்புகள் எழுந்துள்ளது சுரேஷ் கோபிக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.