16/10/2018

சாதியே இல்லாத இனத்தில் எப்படி சாதி வந்தது என எந்த தலைவனும் பேசவில்லை...


இங்கு அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டிருந்த போது,

கடவுளின் நெற்றியில் இருந்து வந்தவன் எனக்கூறியவனே இங்கு பிரிவினையை உருவாக்குகிறான்..

இதுவரை எந்த சாதி கலவரத்தில் எந்த ஆதிக்க வர்க்கமும் அரிவாள் வெட்டு வாங்குனதாக வரலாறு இல்லை..

இங்கு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சாதி மறைக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.