16/10/2018

இயற்கைக்கு மனிதன் தேவையில்லை...


மனிதனுக்கு தான் இயற்கை அதிமுக்கியமானது வாழ்வதற்கு..

அந்த இயற்கையை அதன் போக்கில் இருக்கவிட்டால்,

அனைத்து உயிர்களும் இங்கு வாழலாம்..

என்றைக்கு இயற்கையை மனிதனால் வெல்ல முடியுமென்று அறிவு வந்ததோ,

அன்றைக்கே இயற்கை தன் வேலையை ஆரம்பித்து விட்டது..

மனிதனின் அறிவு செய்த தவறால் இங்கு உணவு சங்கிலி அறுப்பட்டு, பல்லுயிர்களும் அழிக்கப்படுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.