10/01/2019

மகனை பறிகொடுத்தவருக்கு உதவிய கலெக்டர்...


நெல்லை மாவட்டத்தில், மது போதையில் சென்ற இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஆதரவற்ற நிலையில் கதறித்துடித்த தாயை நேரில் சென்று சந்தித்த நெல்லை கலெக்டர், முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணை வழங்கிய மனிதநேயம் பாராட்டைப் பெற்றுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.