10/01/2019

மதவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை சிந்திக்க விடுவதில்லை...


ஆடு மந்தைகள்  கூட்டங்களை தன் வசம் வைக்கவே பார்க்கிறார்கள்...

மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு வேலை இருக்காது பிறகு ஆடுகள் சேராது...

பின் மதவாதிகளும், அரசியல்வாதிகளும், அவர்கள் எதோ ஓர் மூலையில் தனியாக அவர் அவருடனே  பேசி கொண்டு இருப்பார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.