11/01/2019

எல்லா மனிதனுள்ளும் ஒரு மிருகம் உறங்கி கொண்டு இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள்...


நான் கூறுகிறேன் எல்லா மனிதனுள்ளும் ஒரு  கடவுள் உறங்கி கொண்டு இருக்கிறார்..

மனிதன் வெளிப்புறத்தில் மிருகம்
மனிதன் உட்புறத்தில் கடவுள்

ஆனால் அந்த கடவுளை மனிதர்கள் சந்திப்பது கிடையாது..

வெளிபுறத்தில் தேடி கொண்டே இருக்கிறார்கள்..

பாவம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.