04/07/2021

மரணமே என்னை அழைத்துக்கொள்...

 



மண்ணில் எல்லோர்
கண்களும்
கண்ணீர் சிந்தும்...

இன்பத்தில் சிலருக்கு
துன்பத்தில் பலருக்கு...

மண்ணிற்க்குத் தான் தெரியும்
விழுந்த நீர் துளிகள்...

வெந்நீரா
இல்லை
செந்நீரா என்று...

பழகிய நினைவுகளை
புதைத்துக் கொண்டு வாழும்...

கல்லறை
இதயமடி உனக்கு..

உன்னை போல்..

பச்சோந்தியாய் 
வாழ ஆசையில்லை..

மரணமே 
என்னை அழைத்துக்கொள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.