21/05/2017

பொய்களை நம்ப வேண்டாம்...


தமிழகத்தில் ஓ என் ஜி சி சார்பில்
ஷேல் கேஸ், மீத்தேன் எடுப்பதற்கான
திட்டம் இல்லை என்று மீண்டும் சொல்லி இருக்கிறார்கள்.

இது உண்மைக்கு மாறானது.


தமிழ்நாட்டில் குத்தாலம் உள்ளிட்ட ,
இந்தியா முழுவதிலும் 11 இடங்களில்
ஷேல் கேஸ் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, அனுமதி வேண்டி இந்திய அரசிடம் 2016ம் ஆண்டிலேயே ஓ என் ஜி சி விண்ணப்பித்துள்ளது.


ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை என்றால் குத்தாலத்தில் ஆய்வு நடத்த விண்ணப்பித்தது ஏன்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.