21/05/2017

ஈழமும் தமிழகமும் ஒன்று சேர்ந்தால் இந்த உலகத்தின் உயரம் அவர்களே...


இதை பலர் புரிந்ததனால் சேர விடாமல் தடுக்கின்றார்கள், பிரிக்கின்றாகள், சேர்ந்தவர்களையும் சேருபவர்களையும் அடைக்கின்றார்கள்.

முன்பு ஒன்றாய் இருந்த தமிழினம் வருங்காலத்தில் ஒன்றுபட்டே தீரும்.

புலிக்கூட்டம் புலியோடு தான் சேரும் என்பதில் சந்தேகமில்லை.

அன்று தமிழகமும் புலிக்கொடி கொண்டு தான் வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது.

இனி உருவாகும் வரலாறும் அதையே சொல்லும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.