16/07/2017

ஒரிசா BJD நவின் பட்நாயக் ஆட்சியில் தான் இந்தியாவிலேயே படுமோசமான ஆம்புலன்ஸ் சேவை நிராகரிக்கபட்டு மக்கள் துன்பபடும் ஒரே மாநிலம்...


இப்படி ஒரு கேவலமான நிர்வாகத்தை நடத்தி வருபவர் தான் இந்த நவின் பட்நாயக்..

புவனேஸ்வரிலுள்ள பலாசூரில் அமரர் ஊர்தி ஓட்டுனர் இறந்தவருடன் வந்த ஏழை பெண்ணிடம் பணம் கேட்டு தராததால் சடலத்தை தெருவில் போட்டு சென்றுள்ளனர்.

பாரத் மாதா கீ ஜெய்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.