16/07/2017

வடமாநிலங்களில் மாட்டிறைச்சி தடையால் மாடுகளை விற்கவும் முடியாமல், பராமரிக்கவும் பணம் இல்லாமல் மாடுகள் கொத்து கொத்தாக ஆங்காங்கே செத்து மடிகின்றன...


இதனால் விவசாயமும், விவசாயிகளும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மாட்டிறைச்சி தடையின் விளைவை நாடு சந்திக்க தொடங்கி இருக்கிறது.

நிலைமையின் விபரீதத்தை பாஜக ஆளும் மாநிலங்கள் மறைத்து வருகின்றன.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இன்னும் மூனு மாதத்துக்கு மாட்டிறைச்சி தடையை தீவிரமாக அமுல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு பல்டி அடித்ததும் இந்த விளைவின் தாக்கமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.