16/07/2017

புதுக்கோட்டையில் ஒலித்த எச்சரிக்கை மணி...


எண்ணெய், எரிவாயு நிறுவனங்களே தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கை மணி...

சென்னை மற்றும் தில்லி கோட்டைக் கதவுகளைத்தட்டுமா?

கோட்டையில் கொலு வீற்றிருப்பவர்களின்  காதுகளை எட்டுமா?

இது பிரியாணிக்கு, குவார்ட்டருக்கு வந்த கூட்டமல்ல..

ஜல்லிக்கட்டிற்கு பிறகு சாதி மத அரசியல் அடையாளங்களை தாண்டி வாழ்வாதரம் காக்க தமிழகத்தில் ஒரு போராட்டம் இவ்வளவு வீரியமாக நடைபெற்றது இதுவாகத்தான் இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.