01/08/2017

மகிழ்ச்சியான செய்தி - சூரியக்கிரகணம்...


வரப்போகிற ஆகஸ்ட் மாதம் நம் வரலாற்றில் மாற்றமுடியாத மாதமாக இருக்க போகிறது இந்த உலகத்தை ஆளும் அந்த சூரியவழிபாட்டு குடும்பம் தனது மொத்த பலத்தையும் சிறிது நேரம் இழந்து நிற்கும் நேரம் வரப்போகிறது...

ஆம்... 99 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் ஒரு சூரியக்கிரகணம் நிகழப்போகிறது...

மிகச்சரியாக ஆகஸ்டு 7 அன்று 3/4 பங்கும் ஆகஸ்டு 21 அன்று முழுவதும் சூரியன் மறையப் போகிறது.

அன்று சூரியவழிபாடு செய்யும் அத்தனை கோவில்களையும் இழுத்து பூட்டிவிட்டு பார்ப்பனர்கள் ஓடுவதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்...

அன்று நமது குலதெய்வங்களான கருப்பசாமிகள் மற்றும் நமது முன்னோர்களின் நினைவலைகள் மிகவும் வீரியம் கொள்ளும் அந்த நேரம் பலிகொடுத்து அவர்களுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாம்...

கருப்புகள் எப்போதும் உடன்படிக்கைக்கு கட்டுப்படும்...

இந்த நேரம் எதிரியின் கட்டுகள் பலம் இழந்து விடும்...

தயவு செய்து நமது பழங்குடிகளின் வழிபாடான குலதெய்வபலி கொடுத்தலுக்கு திரும்புங்கள்...

உலகத்தை ஆளுபவன் சூரியனின் சக்தியை தவறாக பயண்படுத்தியே ஆளுகிறான்...

அன்று குலதெய்வத்திற்கு பலிகொடுக்க முடியாதவர்கள் வீட்டில் அசைவமாவது சமைத்து உண்ணுங்கள்...

ஓரளவு முடிந்தவர்கள் சேவலை பலிகொடுத்து குலதெய்வத்திடம் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.

என்னால் முடியும் நான் வெற்றிபெற விரும்புகிறேன் என்பவர்கள் சரியாக சூரியகிரகணம் நிகழும் நேரத்தில் துல்லியமாக பலிகொடுங்கள்...

இதுவரை நாகரீகம் என உருவாக்கப்பட்ட தீமைகள் அனைத்தும் இந்த கிரகணத்தில் தான் அழிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

எ:கா - துவாரகா..

அடுத்தமாதம் வரலாற்றில் பல மாறுதல்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு.

இதே போல ஒரே ஆண்டில் தொடர்ந்து 4 கிரகணங்கள் வருவது வரலாற்றில் பழங்குடிகளுக்கு சிறப்பு.. சூரிய வழிபாட்டாளனுக்கு தீமை...

உங்கள் தாய் தந்தைக்கும் கூட இந்த நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அசைவப்படையல் போடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.