24/09/2017

உரிமை மறுக்கப்படுகின்றது, தமிழக அரசிற்கு ஐநாவில் கண்டனம்...


தங்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடுவது உலகில் உள்ள ஒவ்வொருவரின் உரிமை, ஆனால் தமிழகத்தில் சமீப காலமாக அது மறுக்கப்படுகின்றது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை செய்யப்படுகின்றது என ஐநாவில் உலக அளவிலான மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

மாறி மாறி பேசி ஏற்கனவே தமிழக அரசியல் நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உலக அளவில் தமிழகத்தின் செயல்பாடு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்லவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.