24/09/2017

எல்லாரையும் வந்தேறிகள் என்று குறிப்பிடும் தாங்கள் இந்நிலப்பகுதியில் தோன்றி தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து வருகிறீர்கள் என கோர என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று கேட்ப்பவர்க்கு.....


என்னய்யா அதிமேதாவிகளா...

கேரளம் மலையாளத்தனுக்கு மட்டுமே என்று வேலைவாய்ப்பில் சட்டம் செய்தானே அவனிடம் கேட்பது தானே கேரளா மலையாளத்தனுக்கு மட்டுமே சொந்தமா? அதற்கு என்ன சான்று  என்று?

கன்னடன் மத்தியதேர்வாணையம் மூலம் தேர்ந்த்டுக்கப்பட்ட 19 தமிழர்களை, அவர்களுக்கு கன்னடம் தெரியாது என்பதால் இன்றுவரை அனுமதிக்க மறுத்த அவனிடம் கேட்பதுதானே கர்நாடகம் கன்னடனுக்கு சொந்தமானது என்பதற்கு என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று?

சீமாந்திரத் தெலுங்கன் தெலுங்கனைத் தவிர வேறு யாருக்கும் ஆந்திராவில் வேலைகிடையாது என்று சொன்னானே அவனிடம் கேட்பது தானே இது தெலுங்கனுக்குச் சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் என்று?

கேணத்தனமா தமிழனை பார்த்து மட்டும் கேள்வி கேட்கும் துணிச்சல் திராவிட ஆட்சி உள்ளவரை தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.