27/10/2017

காட்டுப்பன்றி வேட்டையாடி விற்பனை செய்த 4பேர் கைது...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் காட்டுபன்றியை வேட்டையாடி விற்பனை செய்ததாக பரதராமி பகுதியை சேர்ந்த முருகேசன், மோகன் உட்பட 4 பேர் கைது. அவர்களிடமிருந்து 30, கிலோ காட்டுபன்றி இறைச்சி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய கத்தி, மற்றும் கூர்மை ஆயுதம் ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து  குடியாத்தம்  வனத்துறையினர்  நடவடிக்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.