27/10/2017

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை...


மாணவர் பிரகாஷ் சுடுமண் துறையில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். தனது துறைத் தலைவர் ரவிக்குமார் கொடுத்த நெருக்கடி தாங்க முடியாமல் மன அழுத்ததில் தற்கொலை செய்து கொள்வதாக நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்து போனார்.

கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்  காவல் துறை கல்லுரி வளாகத்தின்  உள்ளே மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.

போராட்டம தீவிரம் அடைந்து வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.