03/12/2017

பல லட்சம் செலவில் கட்டப்பட்ட நெல்லை திருக்குறுங்குடி பாலம் ஒரு ஆண்டில் இடிந்து விழுந்துள்ளது...


அதே நெல்லை சுலோக்சன முதலியார் பாலம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் ஆகியும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது..


50 ஆயிரம் செலவில் ஆங்கிலேயே கலெக்டர் தாம்சன் உத்தரவில் சுலோக்சன முதலியார் பண உதவியில் கட்டப்பட்டுள்ளது இந்த பாலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.