13/01/2019

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நீதிமன்றத்தில் முறையீடு...


அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு.

முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகளில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.