13/01/2019

மனிதர்கள் நேற்றை வாழ்வை முடித்து விட்டார்கள்...


இனி நாளை எப்படி ரோபோ போல் வாழ்வது என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள்..

இன்றை மறந்து விட்டார்கள்...

தினமும் ஒருமுறை இரவு யோசனை செய்யுங்கள் இன்று எப்படி மகிழ்வுடன் வாழ்ந்தோம் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.