16/02/2019

இந்திய திராவிட அரசுகளின் இலவசமும் ஏமாற்று வேலைகளும்...


இடைகால பட்ஜெட் அறிவிப்பில் குறு விவசாயிகளுக்கு 6000ரூ இலவசமாக வழங்குவதற்கு 75000 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது...

இதை ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயத்திற்கு தேவைபடும் திட்டத்திற்காக பயன்படுத்தாமல் எதற்கு இலவசமாக குடுக்க திட்டமிடுகிறது..?

தமிழக பட்ஜெட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000ரூ தருவதாக தமிழக அரசு கூறியுள்ளது இதை மக்களின் நலனுக்கான திட்டத்திற்காக  பயன்படுத்தாமல் தொடர்ந்து இலவசத்தை மட்டுமே கொடுத்து ஏழை மக்களை ஏன் ஏமாற்றுகிறது..?

இலவசத்தை கொடுத்து எதோ ஒரு வழியில் நம்மிடம் வரியாக பிடுங்க போகும் இந்த பணத்தை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.