28/04/2019

செர்னோபில் அணுஉலை விபத்து நடந்து 33ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்...


வல்லாதிக்கநாடு ரஷ்யாவால் கூட அந்த அணு உலை விபத்தில் இருந்து மக்களை மீட்க முடியவில்லை. மீட்க பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இன்னும் கதிர்வீச்சின் பாதிப்பால் ஒன்னும் செய்யமுடியாமல் அப்படியே உள்ளது.

வாலியால் எண்ணெய் அள்ளிய உங்களை நினைத்து தான் பயமாக உள்ளது.

குறிப்பு: செர்னோபில் அணுவுலையில் என்ன திட்டத்தில் செயல்படுகிறதோ அது போன்று தான் கூடங்குளம் அணுஉலை செயல்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.