15/04/2019

முதன் முதலாக மனிதர்களை நேசிக்க கற்று தந்தவர்கள் தான் இந்த இயற்கை...


ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு செயலிலும் மனிதனுடன் பயணிக்கும் ஒரு தாய் தந்தைதான்  இந்த இயற்கை...

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்கள் உயிர் வாழ வழி செய்வதும் இந்த இயற்கை தான்...

இயற்கை ஒருபோதும் கை விடுவதில்லை.. மனிதனை தவிர...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.