21/04/2017

வாரத்தில் 3 நாட்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை இனி பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம்...


ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கு மட்டும் அனுமதி, வெள்ளி சனி ஞாயிறுகளில் மாலை 4.30 முதல் 6.30 வரை சுற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.