21/04/2017

நெய்வேலி முதல் சுரங்கத்தில் நிலக்கரி படுக்கைக்கு அடியில் ஒரு புதிய சுரங்கப் பாதை கண்டறியப்பட்டுள்ளது....




ஒரு மீட்டர் அகலம்.. செங்கற்களால் அமைக்கப்பட்டு மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன..

சென்று கொண்டேயிருக்கிறது..

தொல்பொருள் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் கவனத்திற்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.