06/07/2017

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த தஞ்சாவூர் நீதிமன்றம்...


அரசு தரப்பில், தாக்கப்பட்ட போலிசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களை விடுவித்தால் பதட்டம் இன்னும் அதிகரிக்கும் எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என கூறப்பட்டதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி நக்கீரன் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்...

தமிழக ஊழல் டெட்பாடி சொல்லியே காவல்துறை தடியடி நடத்தியுள்ளது என்பது அனைவரும் அறந்த விடயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.