06/07/2017

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுவின் செம்மரக் கட்டைகள் கடத்தலும்.. தமிழர்கள் கொலைகளும்...


நீயே கூலிக்கு மரம் வெட்ட தமிழர்களை கூட்டிட்டு போவ.. நீயே கொள்ளைக்காரன்னு சொல்லி எங்களை சுட்டுக்கொல்லுவ..

மரத்தை உன் வண்டியிலேயே வச்சு கடத்தி சம்பாரிப்ப. நாங்க சாகணும்..

பாரு அவன் அவன் நம்மை எப்படி பயன்படுத்துறான்னு பாரு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.