06/07/2017

சென்னை மடிப்பாக்கம் நாராயணபுரம் ஏரியை சுத்தம் செய்த இளைஞர்கள்...


சென்னையில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாரா வாரம் ஞாயிறு அன்று ஏரி குலங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் மடிப்பாக்கத்தில் உள்ள ஏரியை சுத்தம் செய்துள்ளனர்.

இளைஞர்கள் முயற்சி செய்து இதில் பங்கு பெறும் தன்னார்வ இளைஞர்களுக்கு உணவு, ஓய்வு எடுக்கும் இடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.