18/10/2017

வீரப்பனார் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி - 18.10.2017...


தமிழர்கள், தனக்கேயான மெத்தனத்தால் தவறவிட்ட மாவீரன் வீரப்பன்...

மலையாளியும் , கன்னட பிராமனதியும் இனைந்து, ஒரு வீரதமிழனை நரித்தனம் செய்து கொன்ற நாள் அக்டோபர் 18....

எல்லை காத்த மாவீரனை சூழ்ச்சி செய்து கொன்று விட்டு, தமிழகத்தின் சாலைகளில், மலையாளி தலைமையில் வெற்றி உலா வந்தார்கள்......

மண்டையை சொறிந்து கொண்டு, அதையும் வேடிக்கை பார்த்தான் மானமிகு தமிழன்....

கன்னட பாசத்தில்.... வீரப்பன் அரக்கன் என்றான் ரஜினி....

அவனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தான் பன்னாடை தமிழன்...

நமது கேள்விகள்...

வீரப்பன் சந்தன மரங்களை கடத்தினார்.... சரி அப்போ வாங்கியவர்கள் யார் ? அவர்களை ஏன் கைது செய்யவில்லை ?

2G அலைகற்றயில் அடித்த கொள்ளையை விடவா,  அல்லது கோடாநாடு சிறுதாவூர் என்று ஏக்கர் கணக்கில் வளைத்து போட்ட கொள்ளையை விடவா  வீரப்பன் கொள்ளை அடித்தார் ?

இந்த கேள்விகளோடு, நமது இனத்தின் வீரமிகு நாயகனை நினைவு கூர்வோம...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.