18/10/2017

வதந்தியை நம்பாமல் நிலவேம்பு அருந்த அறிவுறுத்தல்...


நிலவேம்பு குடிநீரில் 9 மூலிகைகள் உள்ளன..

நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத் தன்மை ஏற்படும் என எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை.

மேலும், நிலவேம்பு குடிநீரை தயாரித்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும் - மருத்துவர் கு.சிவராமன் தகவல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.