18/10/2017

தமிழ் மெய்யியலும் பிராமணத் திணிப்பும்..


இந்த ஒரே படத்தில் உள்ளன..

அதாவது நம் முன்னோர்கள் செய்த வழிபாட்டு முறை இன்று புறக்கணிக்கப்பட்டு வேற்று இனத்தார் அவர்களுக்காகக் கட்டிக் கொண்ட உயந்த கோபுரங்களையும் உயிரில்லா கற்சிலைகளையும் நாம் வணங்கிக் கொண்டிருக்கிறோம்..

காலக் கொடுமை..

இந்த லட்சணத்தில் கோவிலுக்குள் நாங்களும் நுழைவோம் என்று தேவையில்லா அலப்பறை வேற..

போங்கடா நீங்களும் உங்க கோவிலும்.. எனக்கு கோவிலும் வேண்டாம் சிலையும் வேண்டாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.