03/07/2018

கழிவாயினும் கலங்காமல் கால் வைத்து தூர்வாரிய தன்னம்பிக்கை தன்னார்வலர்கள்...


மலக்கழிவு, பிளாஸ்டிக் குப்பைகளால் அடைபட்டிருந்த பாலத்தை.. உதவ யாருமின்றி கைவிடப்பட்ட நீர்வழிப்பாதையை.. கடந்து செல்லும் போது நாம் மூச்சை அடக்கி கடந்து செல்லும் இடத்தை தன்னார்வலர்கள் தங்கள் கரம் கொண்டு முடிந்தவரை சுத்தம் செய்தனர்..

ஆத்துப்பாலம் அருகில் உள்ள வெள்ளலூர் குளத்திற்கு நீர் செல்லும் ராஜவாய்க்கால் பாலம்..முன்- பின் புகைப்படம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.