03/07/2018

என் ஆறுகள் தொழிற்சாலை கழிவுகள் நிறைந்த கூவம் ஆனதால், அது சேரும் கடல் நீர் மீன் செத்து மிதக்கும் சுடுகாடாகிவிட்டது....


ஒரு காலத்தில் ஆற்று நீர் அமிர்தம், தோல் நோய் தீர்க்கும் கனிம வளம் நிறைந்த கடல் நீர்.

இன்று அமெரிக்க கடற்கரை நாகரீகங்களை பாரத்து கடலில் குளிக்கும் என் வளர்ந்த நாகரீக இனமோ குளித்தவன் நோயில், மற்றவன் மூக்கை பொத்திகொள்கிறான், இளசுகள் லட்ச ருபாய் காமிராவை எடுத்துகொண்டு படமெடுத்து மகிழ்கிறார்கள்...

இடம்: பெசன்நகர் பீச்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.