16/08/2018

இதற்கு உடனடி தீர்வு முல்லை பெரியாறு அணையில் அதன் அதிகபட்ச கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்குவதுதான்...


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நம்மால் 142 அடிக்குமேல் தண்ணீரை தேக்க முடியாது.

கேரள அரசு உடனே விரைந்து செயல்பட்டு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக தமிழகம் உயர்த்திக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசாணை பிறப்பித்தால் போதும்.

அந்த அரசாணை முல்லை பெரியாறு அணையின் மூலம் கேரள வெள்ள சேதத்தை பெருமளவு குறைக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.