16/08/2018

எது வளர்ச்சி...?



வளங்களின் தேவை அவசியமே...

அடுத்த தலைமுறைகளின் வாழ்வியல் அதைவிட அத்தியாவசியமானது..

ஒரு பொருளின் உச்சப்பட்ச பயன்பாட்டை முழுவதுமாக அறிந்த பிறகே, அதை உபயோகப்படுத்துங்கள்..

ஏனெனில் இன்றைய நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலானவை அத்தியாவசியம் இல்லாதவை என்பது நிதர்சனம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.