11/10/2018

மழையும் நம் முன்னோர்களும்...


தூக்கணாங்குருவி கூடு வாசல் தெற்கு நோக்கினால் மழை. வடக்கு நோக்கினால் வறட்சி.

மரத்தின் உள்பக்கம் காகம் கூடு கட்டினால் பெருமழை. வெளிப்பக்கம் கட்டினால் அதிக மழை பெய்யாது....

RedAlert பொய்த்தாலும் நம் முன்னோர் கணித்த மழை அறிகுறிகள் ஒருபோதும் பொய்த்ததில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.